Category துணுக்கு

சான்றோன் யார் – அறிஞனா , வீரனா ? – மயிலை சீனி வேங்கடசாமி

தமிழ் நூல்களிலே சான்றோன் என்னும் சொல் பயின்று வருகிறது . கல்வி கேள்விகளில் சிறந்தவன் , நற்குண நல் லொழுக்கம் உடையவன் , அறிஞன் என்று இக்காலத்தில் சான்றோன் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது . அதாவது , அறிஞன் என்னும் என்னும் பொருள் மட்டும் இச் சொல்லுக்குப் பொருளாக இக்காலத்தில் வழங்கப்படுகிறது . பண்டைக் காலத்திலே…

வெட்டிவேலை – வரலாற்றுத் தகவல்

வெட்டிவேலை என்றால் பலர் பயனற்ற வேலை என்று கருதுகின்றனர். www.heritager.in உண்மையில் கூலி கொடுக்காமல், குடிமக்களிடம் உடல் உழைப்பை கட்டாயமாகப் பெறும் பணிகளே வெட்டி வேலை எனப்பட்டது. பெரும்பாலும் இவை ஊர் பொதுவேலை அல்லது நாடு பராமரிப்பு வேலையாக இருந்துள்ளன. இந்த, வெட்டி என்ற சொல், “விஷ்டி வெஷ்டி विष्टि” என்ற சமஸ்கிருத சொல்லின் மூலத்தை…

தமிழி எழுத்துடன் முத்திரை மோதிரம்

கரூரில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துடன் கூடிய முத்திரை மோதிரம் சங்க கால சேர அரசர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரில் பல அரிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. சேரர்களின் செப்பு நாணயங்கள், அவர்களின் சமகாலத்திய ரோமானியரின் நாண யங்கள் பல கிடைத்துள்ளன. கரூருக்கு அருகில் உள்ள புகழுரில் சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

கோதண்டராமன் எனப் பெயர் கொண்ட சோழ மன்னன் யார்?

கி . பி . 907- ஆம் ஆண்டில் சித்தூர் மாவட்டம் திருக்காளத்திக்கு அண்மையிலுள்ள தொண்டைமான் பேராற்றூரில் சோழ அரசரான  முதலாம் ஆதித்தன் இறந்தனன் என்று தெரிகிறது. அக்காலத்தில் அவ்வூர் தொண்டைமானாடு என்று வழங்கப்படுகிறது . ஆதித்தனின் புதல்வனாகிய முதற் பராந்தக சோழன் தன் தந்தையை நினைவை போற்றி, ஆதித்தேசுவரம் கோதண்ட ராமேசுவரம்  என்ற பெயரில்…

மாட்டுவண்டிக்கு தமிழர்களின் பண்டைய ப்ரேக் முறை – மாடும் வண்டியும் த. ஜான்சி பால்ராஜ்

மாடும் வண்டியும் – த. ஜான்சி பால்ராஜ் | பக்கங்கள்: 126 | விலை:130 Buy this Book: மாட்டுவண்டியில் பயணிக்கும் போது தேவையான நேரங்களில் வண்டியின் கட்டுப்பாட்டை வண்டியின் ஓட்டுனர் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர சில எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். வண்டி இறக்கத்தில் (பள்ளமான பகுதிகளில்) செல்லும்…

நடுவீட்டுத்தாலி எனும் தமிழர் திருமண வழக்கம்

வீட்டில் தாலி கட்டுதல் திருமணமாகுமா? வீட்டில் தாலி கட்டிக்கொள்ளுதல் திருமணமாகுமா? கதாநாயகன், கதாநாயகி மட்டும் வீட்டில் வைத்தே தாலிக்கட்டி, திருமணத்தை முடிப்பதை பல திரைப்படங்களில் கண்டதுண்டு. இவ்வாறு பொது இடத்திலோ, மண்டபத்திலோ நடக்காமல் சிலரை மட்டும் அழைத்தோ அல்லது, யாரையுமே அழைக்காமலோ, வீட்டிலேயே தாலிக்கட்டும் திருமண வழக்கம் தமிழகப் பண்பாட்டில் இருந்துள்ளது. அதனை “நடுவீட்டுத் தாலி”…

ஊரின் எல்லைகளைக் குறிக்க பெண் யானை.

ஊரின் எல்லைகளைக் குறிக்க பெண் யானை. இன்று ஒவ்வொரு கிராமத்திலும், மணியக்காரர் என்ற ஒருவர் இருப்பதை அறியலாம்.. பெரும்பாலும் கிராம நிர்வாகம் மற்றும் நியாயத்தார் சபையில் அவர் இருப்பதை நாம் அறிய முடிகின்றது. இவரின் வேலை பொதுவாக கணக்கு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட வரையறை எல்லையை உறுதிப்படுத்தும் பொறுப்பில் (Surveyor) இருப்பவர். நிலத்தை அளப்பதற்கு இவரையே…

நூலறி புலவர்கள் – கட்டடக்கலை

இன்று கட்டட வேலை துவங்கும் பொழுது பொறியாளர்கள் நூல் பிடித்து, நான்கு திசையிலும் இடத்தை அளந்து, கட்டட பாகங்களையும், தூண்களையும் குறிக்கும் வழக்கம் (Foundation Marking) போலவே, சங்க காலத்திலும் இருந்தது பற்றி, பத்துப்பாட்டான, நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. இன்றைய பொறியாளர்களைப் போலவே அன்றும் “நூலறி புலவர்கள் (படித்தவர்கள்)” எனப்படும் கட்டிடக்கலை பற்றிய நூல்களைப் படித்த வல்லுநர்கள்,…

ஜன்னல் தமிழ் பெயரா?

ஜன்னல் தமிழ் பெயரா? ஒரு வெளிநாட்டு சொல், தமிழில் நிலை பெறுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் தமிழா அல்லது வேற்று மொழி சொல்லா என்பது கூட தெரியாத அளவுக்கு எல்லோராலும் அறியப்படும் சொற்கள் தமிழில் வெகு சொற்பமானவை. பெரும்பாலும் வடமொழிச் சொற்கள் தமிழில் மிகுதியாக காணப்படும். அவற்றை தமிழில் இருந்து நாம் வேறுபடுத்தி காண்பது…

கண்ணவர் என்றால் என்ன?

வரலாற்று அடிப்படையில் நேரடி காலச்சன்றுகள் பல அளிக்கத் தவறினாலும் அக்காலத்தின் பொது நிலையை காண உதவும் கண்ணாகத் தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன.   கண், எனும்போது ஒரு செய்தி நினைவுக்கு வருகின்றது, தொகைப்பாடல்கள் (சங்க இலக்கியம்) முழுவதும் அரசர்கள் பற்றியும், மக்களைப்பற்றியும் கூற விழையும் போது நல்லாட்சி தரும் காரியத்தில் அரசனுக்கு உறுதுணையாக இருந்து கடமையாற்றும்…