Category சோழர்

சோழர்கள் கடற் போர்கள் துவங்க காரணமான வணிகக் குழுக்கள்.

படம்: இலங்கையில் சோழ கடற்படைகளை வரவேற்கும் ஐநூற்றுவ வணிகர்கள். தென்னக மற்றும் சோழ மன்னர்கள் கடல்கடந்து மற்ற நாடுகளில் காலடித்தடம் பதிப்பதில் பேருதவியாகவும், நாட்டின் நிலமை, படைபலம், எந்த நேரத்தில் தாக்கவேண்டும் என்ற தகவலும் அளித்தவர்கள் வணிகர்கள். குறிப்பாக சோழர்களின் இலங்கை வெற்றியை சரியான நேரத்தில் கணித்து, தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்தவர்கள் ஐநூற்றுவ வளஞ்சியர்…

தை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டு

சோழர்‌ கல்வெட்டுகளில்‌ யாண்டு கணக்கு – நடன காசிநாதன்‌ அவர்கள், மற்றும் கே.வி. ஷர்மா ஆகியோரின் எழுதியக் கட்டுரைகளிலிருந்து. கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌: ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக்‌ கணக்கிட்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌ இந்தியாவில்‌ கி.மு. 6-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து இருந்து வந்திருக்கிறது. அச்காலத்தில்‌ குறிப்‌பிடத்தக்க வகையில்‌ நிகழ்ந்த எதாவது ஒரு நிகழ்ச்சியை மையமாகக்‌…

கரிகாலச் சோழரின் முன்னோர் செய்த தொழில் – Heritager.in

கடற்காற்றை பயன்படுத்தி ஆப்ரிக்காவுக்கும், இந்திய நிலப்பரப்புக்கும் இடையான பகுதிகளுக்கு பாய்மர நாவாய் செலுத்தியது இந்திய நிலப்பரப்பை சேர்ந்த கடல் வணிகர்கள் என்பது, கிரேக்க ரோமானிய வரலாற்று கூறும் தகவலாகும். ரோமானியருக்கும் காற்றை பயன்படுத்தி தென்னிந்தியாவிற்கு வழிகாட்டியவன் ஒரு இந்திய கடலோடி என்பது ரோமானிய தொல்பழங்கால வரலாறு. அதனால் தான் ரோமாபுரியுடனான வணிகத்தில் சங்க காலத் தமிழகம்…

கல்லணையின் முதல் வரைபடம்

1777 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால ஆவணத்திலிருந்தத் தகவலின் அடிப்படையாகக் கொண்டு காவிரி கல்லணையின் அமைப்பினைக் குறிக்க டெல்லி ஐஐடி ஆய்வாளர்கள் வரைந்த வரைபடமாகும். சோழ நாட்டில் பாயும் காவிரி கொள்ளிடம் இரண்டு ஆறுலாக பிரியும் இடத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த கல்லணை அமைந்துள்ளது. கல்லணையின் மிக முக்கிய பணியாக கருதப்படுவது…

சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.

ஒருவேளை சோழர்காலத்தில் அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அது எத்தனை சதவீதம் இருந்திருக்கும். ? சோழர்காலத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு காலகட்டத்தில் வரும் பிராமண அதிகாரிகளின் பெயர்கள், அதன் எண்ணிக்கை என்பதை கல்வெட்டுகளில் வாயிலாக அறியலாம். கல்வெட்டுகளில் வரும் பெயர்களை புள்ளியியல் அடிப்படையில் வகைபடுத்தி, பிராமணர்கள் எத்தனை சதவீதம்…

சோழர்கால அரண்மனை காவலர்

சோழர் படையில் அரண்மனைக் காவலருக்கென்று (Palace Gaurd) தனிப்பிரிவு உண்டு. இந்த படைப்பிரிவினரை கல்வெட்டுகள், “உள்மனையாளர்” எனக் கூறுகிறது. இவர்கள் சோழர் படையில் தனிச்சிறப்புடன் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றர். பாண்டியர்கால கல்வெட்டுகள் இவர்களை, “உள்வீடு சேவகர்” என்கிறது. சேவகர் என்பது முன்பு குதிரை வைத்திருக்கும் படைவீரரை குறிக்கும் சொல். பணியாளர் அல்ல. www.heritager.in | Heritager.in@everyone

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya King

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும்   ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என புத்த விகாரையை என குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்திலேயே வர்மர் என்பது பருமர் என…

முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 2

சாளுக்கிய தூதுவனுக்கு பெண் வேடம் Join us telegram: www.t.me/teamheritager சாளுக்கிய படைத் தலைவர்களான கண்டப்பையன், கங்காதரன் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்.  ஆகவ மல்லனின்  மக்களான விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும், படைத் தலைவனான சங்கமையனும்  செருக்களத்தில் இருந்து  ஓடி மறைந்தனர்.   ராஜாதிராஜன் போர்க்களத்தில் தனக்கு கிடைத்த கரிகளையும், பரிகளையும் விலை உயர்ந்த பொருட்களையும் கைக்கொண்டான். சிறுதுறை, பெருந்துறை,…

முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1

முதலாம் ராஜராஜ சோழனின் பெருமையை தஞ்சை பெரியகோவில் காட்டுவதுபோல் அவரின் அருமை மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை கங்கைகொண்ட சோழீசுவரம் இன்று காட்டுகிறது நமக்கு. வடக்கே கங்கை நதி வரை( தற்போது உள்ள ஒரிசா, வங்காளம், கல்கத்தா) தன் பெரும் படையை அனுப்பி கண்ட வெற்றி தான் இவன் அமைத்த கங்கைகொண்டசோழபுரம். திருச்சி மாவட்டம்…

சோழர் கால நீர் மேலாண்மை – சோழர் 1000

              தமிழ்நாட்டை ஆண்ட  அரசுகளுள் மிகவும் பெருமைமிக்க பேரரசாகக் கருதப்படுவது சோழப்பேரரசு ஆகும். கி.பி 8-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சிபுரிந்த சோழர்கள் கலை, கட்டடக்கலை, நிர்வாகம் மற்றும் வணிகம் எனப் பலவகையில் சிறந்து விளங்கினர்.     விசயாலயன் காலத்திலிருந்து சோழர்கள் வளர்ச்சி தொடங்கினாலும்…