Category புத்தகங்கள்

தென் தமிழ்நாட்டில் உருக்கு ஆலை – கோட்டாறின் கதை

இயற்கையாகவே திருவிதாங்கூர், குறிப்பாகத் தென் திருவிதாங்கூர் தாது வளங்களுக்குப் பெயர் பெற்றதாகும். கன்னியாகுமரியிலும் மணவாளக்குறிச்சியிலும் உள்ள கடற்கரையில் படிந்துள்ள கனரக இயற்கைத் தாதுக்களாகிய மானோசைட் (Manosite), இல்மெனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile), சிற்கோம்ப் (Zircomb), ទាល់ीम (Sillimanite), शाल (Garnet) ஆகியவை உலகப் புகழ்பெற்றவையாகும். கன்னியாகுமரிக்கு அருகில் கிடைக்கும் சிப்பி வகைகள் பொதுவாக வீடு கட்டுவதற்கு…

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள புத்தகங்கள் – HR&C Published Books

சிற்பச் செந்நூல், கோவில் கட்டடக்கலை தொடர்பான இந்து சமய அறநிலைய துறை வெளியிட்டுள்ள 100 சைவ வைணவ சமய நூல்கள் Here is the price list of books available for sale on www.Heritager.in related to the study of Hinduism, temple architecture, and related topics: See All…

நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை – NAGAPATTINAM TO SUVARNADWIPA: REFLECTIONS ON THE CHOLA NAVAL EXPEDITIONS TO SEA (TAMIL)

நிலத்து வழியே நடைபெற்ற பட்டுவர்த்தகப் பாதைக்கு (Silk Road) அடுத்ததாக உலகளாவிய நிலையில் ஆராயப்பட்டு வருவது கடல்வழி பட்டு வர்த்தகப் பாதையாகும் (Maritime Silk Road). ஆயினும் இந்தியப் பெருங்கடல் ஆய்வுகள் இரண்டு காலக் கட்டத்தைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து வந்திருப்பது விநோதமாக உள்ளது. ‘பழங்காலம்’ என்று மத்திய தரைக் கடல் தொடர்பையும், ஐரோப்பியர்கள் இடம்பெற்ற…

புலவர். செ. இராசு எழுதிய நூல்கள்

சுவடிப் பதிப்புகள் கொங்கு மண்டல சதகம் 1963 மேழி விளக்கம் 1970 மல்லைக் கோவை 1971 பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் 1978 கொடுமணல் இலக்கியங்கள் 1981 பூந்துறைப் புராணம் 1990 மரபாளர் உற்பத்திக்கும்மி 1995 மங்கலவாழ்த்து 1995 ஏரெழுபது 1995 திருக்கை வழக்கம் 1995 கம்பர் வாழி 1995 ஞானமாலை 1997 புயல் காத்துப்பாட்டும் பஞ்சக்கும்மியும் 1997…

வரலாற்று ஆய்வாளர் மா. சந்திரமூர்த்தி நூல்கள்

  மா. சந்திரமூர்த்தி படைப்புகள் தமிழகக் கோயிற்கலைகள் (1973) பூம்புகார் (1973) ஆய்வுக் கொத்து (1973) ஆய்வுத் தேன் (1974) வரலாற்றில் வெற்றிலை (1977) வரலாற்றில் ஓமலூர்க் கோட்டை (1978) இராசராசன் வரலாற்றுக்கூடம் (1986) இலுப்பைக்குடி கோயில் (1988) மாத்தூர் கோயில் (1988) தில்லையும் திருநடனமும் (1990) இரணியூர்க் கோயில் (1990) (தஞ்சைப் பல்கலைக்கழக பரிசுப்…

திருவரங்கன் உலா

இந்த மழை காரணமாகத் தகவல் தொழில்நுட்ப கருவிகள் எதுவும் வேலை செய்யாமல் போகவே, என்ன செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் வருடக்கணக்கில் வாங்கி அப்படியே வைத்திருக்கும் புத்தகங்களை நோக்கிச் சென்றது மனம். நான்கு பாகங்கள், இரண்டே நாட்களில் படித்து முடித்துவிட்டேன். கதையின் சுவாரஸ்யமும், நிறைய நேரமும் கிடைத்தமையால் எந்த மாற்று சிந்தனையும் இல்லாமல், இனிதே திருவரங்கனோடு…