தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து – அ.கா. பெருமாள்

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தோல்பாவைக் கூத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிகழும் நாட்டார் நிகழ்த்துக் கலைகளுள் ஒன்று. தோலில் வரையப்பட்ட வண்ணப் படங்களை விளக்கின் ஒளி ஊடுருவிச் செல்லும் திரைச்சீலையில் பொருத்தி, கதையின் போக்கிற்கு ஏற்ப உரையாடி, பாடி, ஆடிக் காட்டும் கலை. தோல்பாவைக் கூத்து – ‘தோலால் ஆன பாவையைக் கொண்டு நடத்தும் கூத்து’. கணிகர் இனக்குழுவின் மண்டிகர் சாதியினர் நிகழ்த்தும் கலை இது.