கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும் போன்ற நாட்டார் கலைகளுக்கும் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்குமான உறவை விரிவாக ஆராய்கிறது இந்நூல். காலப்போக்கில் இக்கலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சமூகக் காரணிகளின் பின்புலத்தில் அலசுவதோடு இவை தொடர்பாகக் கல்வித் துறையில் நிகழ்ந்துள்ள ஆய்வுகளையும் இந்நூல் சுட்டுகிறது. மேற்சொன்ன நாட்டார் கலைகளுடன் தொடர்புடைய ‘கணியான் தோற்றக் கதை’, ‘பொம்மியம்மன் கதை’, ‘தாருகன் வதை’ போன்றவையும் கணியான் சாதிக் குழூஉச் சொற்களும் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
சடங்கில் கரைந்த கலைகள் – அ.கா. பெருமாள்
Extra Features
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Categories: கன்னியாகுமரி, காலச்சுவடு பதிப்பகம், மாவட்ட வரலாறு
Related products
-
அர்ச்சுனன் தபசு
₹500 -
சடங்கில் கரைந்த கலைகள்
₹225 -
முதலியார் ஓலைகள்
₹225 -
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்
₹575 -
வயல்காட்டு இசக்கி
₹325 -
பாளையங்கோட்டை
₹90 -
பூதமடம் நம்பூதிரி
₹175 -
அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்
₹250 -
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்
₹195 -
தொல்தமிழர் திருமணமுறைகள்
₹475 -
மந்திரமும் சடங்குகளும்
₹225 -
சோழர் காலச் செப்புப் படிமங்கள்
₹240 -
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)
₹600 -
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் (1815-1945)
₹300 -
இராமன் எத்தனை இராமனடி!
₹275 -
சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்
₹175