தமிழ் கண்ட ஆதிச்சநல்லூர் – வலை உரை

 

Watch at: https://www.facebook.com/ThaliHeritager/posts/3084699464957833

ஜூன் 13 மாலை 6 மணிக்கு சனிக்கிழமை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு வைப்பகம் பற்றியும், பொருநை ஆறு பண்பாடு பற்றியும் எழுத்தாளர். நிவேதிதா லூயிஸ் முகநூல் வலை உரையில் பேசவுள்ளார்.
 
படம்: ஆதித்த நல்லூரில் கிடைத்த நெல்மணிகள். இதனை வைத்தே காலம் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply