சோழர் படையில் அரண்மனைக் காவலருக்கென்று (Palace Gaurd) தனிப்பிரிவு உண்டு.
![](https://heritager.in/wp-content/uploads/2022/11/Royal_Guards_in_Baroda-400x270.jpg)
இந்த படைப்பிரிவினரை கல்வெட்டுகள், “உள்மனையாளர்” எனக் கூறுகிறது. இவர்கள் சோழர் படையில் தனிச்சிறப்புடன் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றர்.
பாண்டியர்கால கல்வெட்டுகள் இவர்களை, “உள்வீடு சேவகர்” என்கிறது. சேவகர் என்பது முன்பு குதிரை வைத்திருக்கும் படைவீரரை குறிக்கும் சொல். பணியாளர் அல்ல.
www.heritager.in | Heritager.in
@everyone